ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் அருகே, ரூ. 150 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தங்கள் பகுதிக்கு நடைபெறவில்லை என கூறி, அப்பகுதி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாலுபனை முதல் மாந்தோப்பு வரையில் நடைபெற்றது.