மேலும் இந்த சாலையில் உள்ள வேடகரிசல்குளம், ஏ. உசிலங்குளம், எம். புதுக்குடியிருப்பு, மணிவலை, வெள்ளம்பள்ளி போன்ற சிறிய கிராமங்கள் உள்ளன. இதில் பலதரப்பு மக்கள் பயணம் செய்கிறார்கள். பள்ளிக் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியோர்கள் உட்பட இந்தச் சாலையில் தான் கடந்துசெல்கின்றனர். எனவே தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு உடனடியாக இந்தச் சாலைகளை சரிசெய்துதர வேண்டுமென அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்