ராமநாதபுரம், இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் 18 வயது வரை மாதாந்திர உதவித்தொகை ரூ.2000 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மூலம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக்கொண்டுள்ளார்.