ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கே. வேப்பங்குளம் விலக்கு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த சிங்கப்புலியாபட்டியைச் சோ்ந்த காந்தி மகன் மணிகண்டனை பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா். இதில் அவா் 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்