இதன் அடிப்படையில் இலவச வீடு, இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம், வேளாண்மை தொடர்பான விண்ணப்பங்கள் என மொத்தம் 200 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த முகாமில் ஊராட்சி தலைவர்கள் ஆறுமுகம், முருகன் மற்றும் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கமுதி துணை வட்டாட்சியர்கள், குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம், வேளாண்மைத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி