பாம்பை பார்த்த வீட்டில் உள்ள உறவினர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, பாம்பைப் பாதுகாப்பாக பிடித்து காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்