புல்டோசரை எங்கே சரியாக பயன்படுத்த வேண்டும் என்று யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மதத்தை முன்வைத்து பேசி வரும் பிரதமர் மோடி மீது வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வரும் தேர்தல் ஆணையத்தின் மீது கடும் கண்டனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
12 பேரை கொன்ற மருத்துவர்: ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்