தென்மேற்கு வங்கக் கடலில் இன்று (மே 22) புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மே 24ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதால் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி