புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கூலி தொழிலாளி ரமேஷ் (36) நள்ளிரவில் வீட்டில் மயங்கி விழுந்து காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.