இதில் படுகாயமடைந்த மூதாட்டியை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அழகம்மாள் நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்