இதையறிந்த மகன் கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சியடைந்து உடனடியாக தந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி