இதனால் நேற்றுமுன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தங்கை மகாலட்சுமியை பாலசுப்பிரமணியன் தாக்கினார். இதில் காயமடைந்த மகாலட்சுமி மாத்துார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?