70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினர் பள்ளி மேலாண்மை குழுவிடம் பேசி தக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதை அடுத்து மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?