ஆனால் இப்பகுதியில் போதிய பஸ் வசதி யின்றி அவதிக்குள்ளாகி வருகிறோம். தினமும் 3 முறை மட்டுமே பஸ் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொன்னமராவதியிலிருந்து மேலத்தானியம், பாலகுறிச்சி வழித்தடத்தில் இயக் கப்படும் நகர பஸ்களை சூரப்பட்டி வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்