இளைஞரணி நிர்வாகி குமாரசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் காசி. கண்ணப்பன், சரவணன், நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் குழிபிறை பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிதிலமடைந்த சாலையில் நாற்று நட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
'முதலமைச்சருக்கு சட்னியா?.. சாம்பாரா?'.. அண்ணாமலை விமர்சனம்