பெருந்துறை ஆலமரம் அருகே வேகத்தடையில் பஸ் ஏறியபோது, சந்தோஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சந்தோஷ் உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்