அதே நேரத்தில் புதுக்கோட்டையில் இருந்து அரசமலை நோக்கி பழனிச்சாமி மனைவி மகாலட்சுமி (37) என்பவர் ஒட்டி வந்த மொபட்டும் கனகராஜ் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் தர்ஷன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தான். மகாலட்சுமி, கனகராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?