தகவலறிந்த கீரனுார் போலீசார் விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அவர் திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் (23) என்பதும் தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்