புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கருப்புடையான் பட்டி கிராமத்தில் கீரனூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியில் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய மின்மாற்றியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்சாரத்தை துண்டித்து கீழே தள்ளி அதில் இருந்த காப்பர் கம்பிகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்