அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் சாலை அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதிமொழி எடுத்தனர். சாலை வசதி செய்து தராத காரணத்தினால் தங்களுடைய அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய முடியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்