இதுகுறித்து போலீசார் திருவரங்குளம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரெங்கசாமிக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், விரைந்து வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலங்குடி போலீசார் உதவியுடன் கடைக்கு 'சீல்' வைத்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி