புதுகை: மனக்கசப்பு காரணமாக விஷம் அருந்தி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வேங்கிடகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி அற்புத துறை (35). இவருக்கு திருமணம் ஆகி 8 வருடமான நிலையில் 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இதனை அடுத்து அவருக்கு அவர் தந்தையுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக நேற்று அந்தோணி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவரது மனைவி அளித்த புகாரில் ஆலங்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி