வடகாடு கிராம மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு சுடுகாடு அமைத்துத் தர அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், அமைச்சர் மெய்யநாதன் உடனடியாக கட்டித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும், அதிகாரிகள் சுடுகாடு கட்டித்தர சுணக்கம் காட்டுவதாகவும், உடனடியாக சுடுகாடு அமைத்துத்தர வேண்டும் என வடகாட்டு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி