இந்நிலையில் 27ஆம் தேதி காலை அவரின் வீட்டில் இருந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அதன்பின் அவரின் உடலை மீட்டனர். அந்த உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததாக உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பிறகு சௌமியாவின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக மரணம் என கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இறந்த சௌமியாவின் உறவினர்கள் புதுக்கோட்டை தஞ்சை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு