இதில், தமுஎகச பொறுப்பாளர் ரமா ராமநாதன், துணைத் தலைவர் நீலா, ஓய்வு பெற்ற உதவித்தொடக்கல்வி அலுவலர் கருப்பையா, நாணயக் கழகத் தலைவர் பசீர் அலி, நூலகர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வாசிப்பின் அவசியம் குறித்து பேசினர். தொடர்ந்து, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கிய ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை பேரூராட்சித்தலைவர் ராசி நூலகத்திற்கு வழங்கினார். முடிவில், நூலகர்கள் சுடர் வேல் நன்றி கூறினார்.
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற முடிவு