இதனால் ஆத்திரமடைந்த சின்னத்தாள் உறவினர்கள் உடலை சாலையில் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்