சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் தீயை அணைத்தனர். தீ விபத்தில் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி.. விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்