தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் இன்று (01-08-2025) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிதீவிர கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் தங்கள் வெளியிட பணிகளை கவனமாக மேற்க்கொள்ள வேண்டும் எனவும் தேவையில்லாம் வெளியே அழைய வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.