புதுச்சேரி: முதலமைச்சர் வேண்டுகோள் விடுப்பு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய அரசு தொடங்கியுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் புதுச்சேரி மக்கள் அனைவரும் சுய கணக்கெடுப்பில் முழுமனதுடன் பங்கேற்று விவரங்களை வழங்க வேண்டும் என சட்டசபை அலுவலகத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும்.

தொடர்புடைய செய்தி