இதில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் ஆய்வு மேற்கொண்டார்.
சீனாவில் கத்தோலிக்கர்கள் மீது அரசு கடும் கட்டுப்பாடு