காரைக்கால்: தர்ப்பார்ண்யேஸ்வரர் பூத வாகனத்தில் வீதியுலா

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சனிஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா முன்னிட்டு ஸ்ரீ தர்ப்பார்ண்யேஸ்வரர், பிராணம்பிகை பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஸ்ரீ தர்ப்பார்ண்யேஸ்வரர், பிராணம்பிகை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதியுலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி