இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல உள்ள விசைப்படகுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி