மேலும் செல்வம் உள்ளிட்ட சிலர் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது 2 செல்போன்கள், ரூ.5,000 பணம் மற்றும் பணம் செலுத்தக்கூடிய ஸ்வைப் மிஷினும் பறிமுதல் செய்யப்பட்டது.
மகளை காப்பாற்ற முயன்ற தந்தை மரணம் (வீடியோ)