முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதுகலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி