பிஎம் ஸ்ரீ திட்டத்தில் மத்திய அரசின் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். சென்னையில் இன்று (மே 19) செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் மறைமுக அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம். மத்திய அரசு 2 ஆண்டுகளாக கல்வி நிதியை வழங்காதது துயரமானது என்று தெரிவித்துள்ளார்.
நன்றி: News7 Tamil