விமான விபத்து: பிரிட்டன் பிரதமர் வேதனை

குஜராத், அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று (ஜூன் 12) விபத்துக்குள்ளானது. இதில் 53 பிரிட்டன் நாட்டினர் உட்பட 242 பேர் பயணித்ததை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தனது எண்ணங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி