தொடக்கம் முதல் சந்தித்த இடர்பாடுகள், இடைச் செங்கற்களின் உருவல்கள், கட்சியின் சின்ன மாற்றம், ஒற்றைச் சிங்கமாய் கூட்டமற்று களம் கண்டது, ஓட்டுக்கு காசற்று, மாசற்று பெற்ற பொன்னான ஓட்டுக்கள். அத்தனையும் இன்று பெற்றுத் தந்திருக்கிறது மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம். இதற்காக உழைத்த அத்துணை பேரன்பர்களுக்கும் நன்றி நன்றி. அண்ணன் சீமான் மீது நம்பிக்கை வைத்து மரியாதையை உயர்த்திய ஒவ்வொருவருக்கும் நன்றிகள் கோடி' என குறிப்பிட்டுள்ளார்.
8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை