இச்சம்பவத்தில் ராமையன்பட்டி, கண்டிகை பேரியைச் சேர்ந்த சிறார்கள் 3 பேரை கைது செய்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின்போது 3 பேரும் கஞ்சா போதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆலயங்களை வர்த்தக மையமாக்கக் கூடாது: எச்.ராஜா கண்டனம்