இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்த தர்மராஜ் தலைப்பகுதியிலும் மனைவி சுமித்ரா தலை மற்றும் கால் பகுதியிலும் காயம் அடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான கோனேரிப்பட்டியை சேர்ந்த கோகுல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து உப்பிலியபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா அறிவாலயம் சுடுகாடு.. நாஞ்சில் சம்பத் காட்டம்