இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன், அவருடைய தம்பி தென்னரசு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய ரசீதுகள், இரண்டு செல்போன்கள் மற்றும் ஏழு லட்சத்து 32 ஆயிரத்து ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மூர்த்தி, நெப்போலியன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திமுக தீயசக்தி அல்ல, ஜனநாயக சக்தி: வீரபாண்டியன்