இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 48 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி