இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி, செல்லப்பா காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைசேர்ந்த அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்ததில் இவர்கள் இருவரும் ஏலூர்பட்டி, மேய்க்கல் நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக காவல்துறைக்குத் தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் அவர்களிடமிருந்து 44 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தொட்டியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?