இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கடந்த ஒன்றாம் தேதி அன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அலெக்சாண்டர் நேற்று (அக் 3) உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காணகிளியநல்லூர் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.
ஸ்மார்ட்ஃபோன் பேட்டரி ஆயுளை கூட்டும் எளிய வால்பேப்பர் ரகசியம்