இந்நிலையில் இந்த வழக்கினை பெரம்பலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிச்சைமணி தலைமையிலான குழுவினர் விசாரனை செய்ததில் இந்த வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெரம்பலூர் சங்குபேட்டையைச் சேர்ந்த சாகுல் குமார் (21) வடக்கு மாதவியைச் சேர்ந்த மகேந்திரன் (25) அனுக்கூர் குடிக்காட்டைச் சேர்ந்த கலையரசன் (18) ஆகியோர்கள் என்பது தெரியவந்தது. குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து இன்று குற்றவாளிகள் மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?