இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் பணியாற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்களின் பணிகளின் முன்னேற்ற நிலை தொடர்பாக விரிவாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
தொகுதி மறுவரையறை: மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை