இதன்படி மாவட்ட மகிளா நீதிமன்ற விசாரணையில் இருந்த இந்த வழக்கில் ஜூன் 6ஆம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் நேற்று (ஜூன் 9) மோகன் என்பவருக்கு 4மொத்தம் 32 வருடம் சிறை தண்டனை மற்றும் 1,01,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 அதிரடியாக குறைந்தது