எனினும், இன்று காலை முதல் கட்டமாக, பேருந்து நிலையத்திலிருந்து பெரியம்மாபாளையம் செல்லும் சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், கொட்டகைகள் மற்றும் சாலையோரக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஆப்கானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்