பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 27) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி