இதில் கொடியரசு என்பவர் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடிய 3 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் தப்பிச் சென்ற கொடியரசுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்