முதல் நாளில் எம்.பி.க்கள் பதவியேற்பார்கள். அதற்காக தற்காலிக சபாநாயகரை குடியரசுத் தலைவர் தேர்வு செய்வார் எனத் தெரிகிறது. சபாநாயகரை உடனடியாகத் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த கூட்டங்கள் சில நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை